#இல்லம்_சேர்க்க_உதவுவோம்:#கோவை_நண்பர்கள்_கவனத்திற்குசென்னை #வடபழனி பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகின்ற நபர் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்.நமது #பசியில்லா_தமிழகம்_அறக்கட்டளை நண்பர்கள் #ஜாபர்_அலி, #கார்த்திக்_ராஜா மற்றும் #பிரசாந்த் ஆகியோர் அவரை மீட்டெடுத்து முதற்கட்டமாக அவரை சுத்தப்படுத்தி புத்தாடைகள் அணிவித்தனர். விசாரித்து பார்க்கும்பொழுது அவர் #கோவை பகுதியைச் சார்ந்தவர் என்றும் அவரது பெயர் #நசீர்_உசைன் என்றும் கூறுகிறார். கோவை பகுதியில் உள்ள நண்பர்கள் இந்த நபர்களை பற்றிய தகவல் அறிந்தால் உடனடியாக #பசியில்லா_தமிழகம்_அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும். கொரோனா காரணத்தினால் எந்த காப்பகத்திலும் சேர்க்க முடியவில்லை.இன்னும் இது போன்று இலட்சக்கணக்கான நபர்கள் தமிழகம் முழுவதும் சாலையோரம் ஆதரவின்றி சுற்றித் திரிகிறார்கள். முதற்கட்டமாக அவர்களை சுத்தம் செய்து சமூக வலைதளங்கள் மூலமாக அவர்களது இல்லம் சேர்க்க, உங்களது அனைவரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது. உதவி செய்யName: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branch#பசியில்லா_தமிழகம்_அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.com