பசியில்லா தமிழகத்தின் கருணைப் பயணம் தற்போது நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பாரதிமோகன் அறக்கட்டளையுடன் இணைந்து பணிகளை மேற்கொண்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு கையில் எலும்பு முறிந்து எந்தவித சிகிச்சையும் செய்யாமல் தானாகவே சரியாகி விட்டது. ஆனால் முறையான சிகிச்சை செய்யாததால் எலும்பு வெளியே தள்ளி நீண்டு இருப்பதை வீடியோவில் காணலாம். இவர்களைப் போன்றோரை கானும்போது மனம் வலிக்கிறது. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தமிழகம் முழுவதும் நமது பயணம் தொடரும்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை 8883340888