#அவசர_உதவி_தேவை:தென்காசி மாவட்ட பகுதியில் HIV நோயினால் பாதிக்கப்பட்ட 23 வயது பெண்மணி ஆதரவற்று பெற்றோர்கள் இல்லாமல், உறவினர்கள் இல்லாமல் உள்ளார். தமிழகத்தில் எங்கு தேடியும் எச்ஐவி காப்பகம் எங்கும் இல்லை. இருக்கும் ஒருசில காப்பகத்திலும் சேர்க்க மறுக்கிறார்கள். வலியின் உச்சகட்டத்தை தாங்கிக்கொண்டு மரணத்தைத் தொட்டு கொண்டு ஆதரவற்று இருக்கிறார்.இந்த வீடியோவை பார்க்கும் யாரோ ஒருவர் மூலம் சரியான காப்பகம் கிடைத்து இந்த பெண்ணுக்கான மறுவாழ்வு கிடைக்க உதவவும்.இந்தச் செய்தி உடனடியாக இந்தத் துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும், அவர்கள் மூலம் நிச்சயமாக இந்தப் பெண் காப்பாற்றபட வேண்டும். பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com
Posted by Pasi illa Tenkasi on Monday, December 16, 2019







Views Today : 3
Views Yesterday : 5
Views This Month : 21
Views This Year : 588
Total views : 24663
Who's Online : 0




