Karunai Payanam in vellore

பசியில்லா தமிழகம் கருணை பயணம் தற்போது வேலூரில் சென்று கொண்டிருக்கிறது. வேலூரில் திறம்பட செயல்பட்டு கொண்டு இருக்கும் APJ. அப்துல் கலாம் குழுவினருடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.கருணை பயணத்தின் நோக்கம் அறிந்து இந்தப் பகுதி இளைஞர்கள் நம்முடன் இணைந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஆதரவில்லாதவர்களுக்கும், சிகிச்சை அளிக்கும் முறையை கற்றுக்கொண்டு வருங்காலங்களில் இந்தப் பகுதியில் இதுபோன்ற சேவைகளை செய்ய தங்களை தயார்ப்படுத்திக் கொண்டனர்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com

Posted by Pasi illa Tenkasi on Saturday, November 16, 2019