பசியில்லா தமிழகத்தின் கருணை பயணம் சென்னையில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.தாம்பரம் அருகே சாலை ஓரத்தில் ஆதரவில்லாமல் பராமரிப்பின்றி அழுக்கு தோற்றத்துடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்த ஒரு நபரை மீட்டு, அவரை சுத்தம் செய்து புத்தாடைகள் அணிவித்தோம்.பின்பு தாம்பரம் காவல் நிலையம் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் GENERAL MEMO பெற்று சென்னை ஆவடி அருகே உள்ள பரிசுத்த நற்கருணை இல்லத்தில் அந்த நபரை சேர்த்து மறுவாழ்வு அளித்துள்ளோம்.உடனடியாக GENERAL MEMO வழங்கிய தாம்பரம் S11 காவல்நிலைய காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கும், உதவி ஆய்வாளர்கள் அவர்களுக்கும் பசியில்லா தமிழகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com
Posted by Pasi illa Tenkasi on Saturday, December 14, 2019






Views Today : 1
Views Yesterday : 3
Views This Month : 115
Views This Year : 177
Total views : 24252
Who's Online : 0




