நமது கருணை பயணத்தில் சென்னை #கூடுவாஞ்சேரி_பாரதியார் #மெட்ரிகுலேஷன்_பள்ளியில்_எட்டாவது படிக்கும் மாணவன் #முகமது_அஜ்மல் அவர்கள் கலந்துகொண்டு சாக்கடையில் குப்பையோடு குப்பையாக, தான் மனிதன் என்பதையும் மறந்து, பசியோடும், பயத்தோடும், அழுக்கோடும் கிடந்த நபரை மீட்டெடுத்து மறுவாழ்வு கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.வருங்கால இந்தியா இது போன்ற இளைஞர்கள் கையில்… நிச்சயமாக வளமான சமுதாயத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.மனிதம் கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கு மனமார்ந்த நன்றி…பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com
Posted by Pasi illa Tenkasi on Thursday, December 19, 2019







Views Today : 3
Views Yesterday : 5
Views This Month : 21
Views This Year : 588
Total views : 24663
Who's Online : 0





நான் உங்கள் பொது சேவை பணியில் சேர்ந்து கொள்ளலாமா அண்ணா