பசியில்லா தமிழகம் அறக்கட்டளைநமது பசியில்லா தமிழகத்தின் கருணை பயணம் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.சென்னையில் ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்யும் #உறவுகள்_டிரஸ்ட் அவர்களுடன் பணியாற்றினோம்…சென்னை பகுதியில் ஆதரவற்று இறந்து கிடக்கும் நபர்களை அரசு அனுமதியுடன் நல்லடக்கம் செய்யும் பணியை நமது கருணை பயணம் குழுவினர் மேற்கொண்டோம்.ஆதரவற்ற மூன்று நபர்களின் உடல்கள் #உறவுகள்_டிரஸ்ட் மற்றும் பசியில்லா தமிழகம் அறக்கட்டளை மூலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.#பசியில்லா_தமிழகம்_அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com
Posted by Pasi illa Tenkasi on Sunday, December 22, 2019






Views Today : 1
Views Yesterday : 3
Views This Month : 115
Views This Year : 177
Total views : 24252
Who's Online : 0




