Thanks to everyone who helped us to save the women’s life.

Pasi illa tamilaham

தென்காசி அருகே வேதம் புதூர் பகுதியில் ஆதரவு இல்லாமல் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரிந்த #சுலைகாள்_பீவி என்ற 65 வயது மதிக்கத்தக்க பெண் இருந்தார். பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இந்த முதியவரை மீட்டு, தென்காசி காவல்துறை ஆய்வாளர் #திரு_ஆடிவேல் ஐயா அவர்கள் ஒத்துழைப்புடன் #GENERAL_MEMO வாங்கி திண்டுக்கல் அருகே உள்ள #புனித_ஜோசப்_கருணை இல்லத்தில் சேர்த்துள்ளோம்.உதவி செய்த வேதம்புதூர் பொதுமக்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், காப்பக நிறுவன ஊழியர்களுக்கும், #பசியில்லா_தமிழகம்_அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.comஉதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branch

Posted by Pasi illa Tenkasi on Tuesday, March 3, 2020