தினமும் 300 நண்பர்களுக்காக உணவு வழங்கப்படுகிறது…வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்து தற்சமயம் ஆதரவில்லாமல் பசியில் வாடும் நபர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் காவலாளர்கள், நகராட்சி ஊழியர்கள், ஆதரவு இல்லாமல் தனிமையில் வாழும் முதியவர்கள், மற்றும் ஆதரவில்லாமல் சுற்றித்திரியும் நபர்களுக்கும் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தினமும் ஒரு வேளை 250 முதல் 300 நபர்களுக்கும் மேல் உணவு வழங்கப்படுகிறது.பசியில் வாடும் ஒவ்வொரு மனிதனின் பசியை போக்குவதற்கும் உங்களின் உதவியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். உதவி செய்ய விரும்புபவர்கள் பொருளாகவோ, பணமாகவோ உதவி செய்யலாம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.comஉதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branch
Posted by Pasi illa Thamilaham on Tuesday, March 31, 2020






Views Today : 1
Views Yesterday : 3
Views This Month : 115
Views This Year : 177
Total views : 24252
Who's Online : 0




