பசியில்லா தமிழகத்தின் கருணை பயணம் சென்னையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.சென்னை புழல் அருகே சாலையோரம் ஆதரவற்று பராமரிப்பின்றி சுற்றித்திரிந்த எந்த மொழி என்றே பேசத் தெரியாத ஒரு நபரை மீட்டு அவரை சுத்தப்படுத்தி புத்தாடைகள் அணிவித்து, காவல்துறையில் #GENERAL_MEMO போட்டு, அடையாறு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து வைக்கப் பட்டது.சென்னையில் சகோதரி #விக்டோரியா அவர்கள் நமது கருணை பயணத்தில் பங்கு எடுத்து அனைத்து பணிகளையும் முன்னெடுத்து செய்தார்.சென்னையில் நமக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் #கருணை_உள்ளங்கள் குழுவினருக்கும், கருணை உள்ளம் கொண்ட #செந்தில்_அண்ணன் மற்றும் #அப்பாஸ் அவர்களுக்கும் பசியில்லா தமிழகத்தின் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.கருணை பயணத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com
Posted by Pasi illa Tenkasi on Tuesday, December 17, 2019






Views Today : 1
Views Yesterday : 3
Views This Month : 115
Views This Year : 177
Total views : 24252
Who's Online : 0




