நன்றி மனிதம் விதைப்போம் அறக்கட்டளை

மனிதம் விதைப்போம் அறக்கட்டளை Pasi illa tamilaham

பசியில்லா தமிழகத்தின் #கருணைப்_பயணம் தூத்துக்குடியில் தொடர்ந்து கொண்டிருந்த பொழுது தூத்துக்குடி மக்கள் நம்மை இனிமையாக…

Posted by Pasi illa Tenkasi on Sunday, September 22, 2019

விடாமுயற்சி வீண் போவதில்லை

விடாமுயற்சி வீண் போவதில்லை –Pasi illa tamilaham

திருநெல்வேலி மாநகராட்சியில் நமது #கருணைப்_பயணம் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் திருநெல்வேலி மகாராஜா நகரைச் சேர்ந்த…

Posted by Pasi illa Tenkasi on Saturday, September 21, 2019

கருணைப்_பயணம்: மனிதம் அறக்கட்டளை நண்பர்களுடன்

மனிதம் அறக்கட்டளை & Pasi illa tamilaham

நம் கருணைப் பயணத்தின் மூன்றாவது மாநகராட்சியான தூத்துக்குடிக்கு நேற்று வந்தடைந்துள்ளோம்.தூத்துக்குடி மாநகராட்சி…

Posted by Pasi illa Tenkasi on Wednesday, September 18, 2019

நேற்று இரவு நமது கருணைப் பயணத்தின் இரவு நேரத்தில் தூத்துக்குடி மனிதம் அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில்…

Posted by Pasi illa Tenkasi on Thursday, September 19, 2019

கரம்_கொடுக்கும்_காவல்துறை

கரம்_கொடுக்கும்_காவல்துறை Pasi illa tamilaham

#கரம்_கொடுக்கும்_காவல்துறை:திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லம், பசியில்லா தமிழகம் அறக்கட்டளை R SOYA இணைந்து…

Posted by Pasi illa Tenkasi on Wednesday, September 18, 2019

கருணைப் பயணம்: இன்று தூத்துக்குடியில் ஆரம்பம்

கருணைப் பயணம் தூத்துக்குடியில் ஆரம்பம் – pasi illa tamilaham

#தூத்துக்குடியில் இன்று நமது #கருணைப்_பயணம் ஆரம்பம் ஆகிறது. தூத்துக்குடியில் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து காலை 10.30…

Posted by Pasi illa Tenkasi on Tuesday, September 17, 2019

ஒன்பதாம்_நாள்_களப்பணி

ஒன்பதாம்_நாள்_களப்பணிPasi illa tamilaham

#ஒன்பதாம்_நாள்_களப்பணி:திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லம் மற்றும் பசியில்லா தமிழகம் அறக்கட்டளைR-SOYA தொண்டு நிறுவனம் சார்பாக மேற்கொண்ட 100 நாட்கள் கருணைப் பயணத்தின் ஐந்தாவது நாள் கன்னியாகுமரியில் தொடர்ந்தது.ஆதரவற்றவர்களை பார்த்து அவர்களிடம் பேசி ஆறுதல் கூறி அதில் 5 நபர்களை மீட்டுள்ளோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com

Posted by Pasi illa Tenkasi on Monday, September 16, 2019

பயணத்தில் உதவிய நண்பர்-கௌஸ்

பயணத்தில் உதவிய நண்பர்-கௌஸ்Pasi illa tamilaham

நமது கருணைப் பயணம் திருநெல்வேலி பகுதியில் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் திருநெல்வேலி பேட்டை பகுதியைச் சார்ந்த நமது நண்பர் #கெளஷ் என்பவர் இரண்டு நாட்களாக நமது #பசியில்லா_தமிழகம் குழுவினர்க்கு உணவு வழங்கினார்கள்.அதுமட்டுமல்ல அவரது திருமண நாளை முன்னிட்டு நாங்கள் தங்கியிருந்த காப்பகத்தில் உள்ள ஆதரவு இல்லாத 40 முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.அதுமட்டுமின்றி நாங்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இரண்டு நாட்கள் நம்முடன் இணைந்து பணியாற்றினார்.நமது கருணைப் பயணம் திருநெல்வேலியில் இனிதே நடைபெற நமது குழுவினர்க்கு அனைத்து வகையிலும் உதவி புரிந்த இவர்களுக்கு பசியில்லா தமிழகம் சார்பாகவும், மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லம், R SOYA அறக்கட்டளை சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.

Posted by Pasi illa Tenkasi on Sunday, September 15, 2019

எட்டாம்_நாள்_களப்பணி

எட்டாம்_நாள்_களப்பணிPasi illa tamilaham

#எட்டாம்_நாள்_களப்பணி:திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லம் மற்றும் பசியில்லா தமிழகம் அறக்கட்டளைR-SOYA தொண்டு…

Posted by Pasi illa Tenkasi on Saturday, September 14, 2019
Translate »