#ஒன்பதாம்_நாள்_களப்பணி:திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லம் மற்றும் பசியில்லா தமிழகம் அறக்கட்டளைR-SOYA தொண்டு நிறுவனம் சார்பாக மேற்கொண்ட 100 நாட்கள் கருணைப் பயணத்தின் ஐந்தாவது நாள் கன்னியாகுமரியில் தொடர்ந்தது.ஆதரவற்றவர்களை பார்த்து அவர்களிடம் பேசி ஆறுதல் கூறி அதில் 5 நபர்களை மீட்டுள்ளோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com