ஈரோடு மாநகராட்சியில் நமது கருணை பயணம் இனிதே துவங்கியது.சாலையோரம் இருக்கும் ஆதரவில்லாத மனநலம் பாதிக்கப்பட்ட நபரை சுத்தம் செய்து புத்தாடைகள் அணிவித்தோம். அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்த நல்லோர் வட்டம் மன்சூர் அவர்களுக்கும் MSK உறுப்பினர்களுக்கும் ஈரோடு காவல்துறையினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை.8883340888
Posted by Pasi illa Tenkasi on Sunday, November 3, 2019







Views Today : 2
Views Yesterday : 5
Views This Month : 20
Views This Year : 587
Total views : 24662
Who's Online : 0




